பாலைவனப் பூ –

Thanks Ec Ramachandran ”நான் பேசியிருப்பது என்னிடமுள்ள மிக முக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக் கூட தெரியாது, எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று அது சோமாலியாவில் நெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம் அதை நான் …

Read More

இன்றும் ‘அவள் அப்படித்தான்’ இருக்கிறாள்!

கீட்சவன்http://l.yourstory.com ஆனால், அவர் 37 ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய சமூகப் பிரச்சினைகள் அனைத்துமே இன்னும் உயிர்ப்புடன் நாம் தங்கவைத்திருப்பதை நினைத்து, யாரும் அறியாத தருணத்தில் ஒரே ஒருமுறை செல்ஃபி வழியாக துப்பிக்கொள்வோம்!   – சமகால வாழ்க்கை முறையும் ஆண்களின் பார்வையும் …

Read More

:: மறக்கப்பட்ட என் முகம் ! ::

சூரியகலா கருணாமூர்த்தி (மலேசியா) என்றோ பாதியாக கிழிக்கப்பட்ட என் முகத்தின் – மீதியை தேடினேன். முன்பே ஒரு முறை அந்த மீதியும் இரண்டாய் கிழிக்கப்பட்டு பின் – பலவந்தமாக அது தொலைக்கப் பட்டதாக கூறினார்கள் … காணமல் போயிருந்த அந்த பாதி …

Read More

கெட்டவார்த்தையென்று சொல்வார்களே !!!

விஜயலட்சுமி சேகர் (மட்டக்களப்பு , இலங்கை) கூடுதலானோருக்கு சாப்பிட்டுவிட்டு பகல் பொழுதில் பஸ்சில் ஏறினால் கண்ணை உடனடியாகக் கசக்கும். அதுவும் இருப்பதற்கு யன்னல் ஓர இருக்கை கிடைத்தால், பக்கத்தில் ஒரு பெண்ணாக வந்தமர்ந்தால் தூக்கம் சுதந்திரமாக் கண்ணைச் சுழட்டும். சில வேளை …

Read More

எனது பேனா..!

-வானதி (”வானதியின் கவிதைகள்”, வி.பு வெளியீட்டுப் பிரிவு,  1992) எனது பேனா கூரானது எனது கைகளில் உள்ள துப்பாக்கியைப் போல ஆனால் துப்பாக்கி சன்னத்தை மட்டுமே துப்பும் என் பேனாவோ சகலதையுமே கக்கும்! எந்தப் போட்டிகளிலும் கலந்து கொள்ள – எனது …

Read More

‘ஒரு கூர் வாளின் நிழலில்’

‘ஒரு கூர் வாளின் நிழலில்’ எனும் தலைப்புடன் அண்மையில் ஒரு நூல் வெளியாகியுள்ளது. இந்நூல் காலமான தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பெண் பிரிவின் பொறுப்பாளராகவிருந்த தமிழினி எழுதியதாகவும் அது அவரது சுயசரிதை என்றும் சொல்லப்படுகிறது. இது முற்று முழுதாக தமிழினி எழுதியது …

Read More

எது உண்மையானது …?? பெண் போராளிகளுக்கு எது தேவை…?? இன்றைக்கு முக்கியமாக!! அவர்களே கூறுகிறார்கள் பாருங்கள் இந்த வீடியோவை

“அண்மையில் பல செய்திகள் லண்டனில் 1.4 பில்லியன் பவுண்ட் செலவில் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்க இருப்பதாக”” ?? ஈழப்போராட்டத்திற்காக தங்களது வாழ்க்கைகளை அர்ப்பணித்து அங்கங்களை இழந்து அநாதரவாய் நிற்கும் போராளிகளை வாழவைப்பதற்கு பதிலாக அவர்களை சமூகத்தில் இருந்து ஓரம்கட்டி கண்ணீருடன் …

Read More