கைபேசி

மு.,. ரமேஸ்வரி ராஜா .தாப்பா இரத்த நாளங்களில் புகுந்து சில வேளைகளில் சூடாக்கிறாய் பல வேளைகளில் சுருங்கிப் போகவும் செய்கிறாய் ஈரம் வரண்டகண்கள் சிமிட்டி சிமிட்டி அடங்காமல் அங்கலாயப்பு செய்து கொண்டுதான் இருக்கிறது. திசைக்கொரு முகம் ஒரே மேசையில் உன்னை கள்ளத்தொடர்பு …

Read More

இளையவர்களே எமது எதிர்காலம்” .

“இளையவர்களே எமது எதிர்காலம்” . லண்டனில் எமது சிறுவர் இளையோர் நாடகங்களின் 25 வருட பூர்த்தியை ஒட்டி கடந்த வருடம் (17-01-2015)லண்டனில் நடந்த நாடக விழாவில் இளையோர் எம்மிடம் நாடகம் பயின்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.இளையோர்களான ஆதி , மானசி ஆகியோர் …

Read More

விடிவிற்காய் -தொகுப்பு -ந. மாலதி

ந.மாலதி வன்னி மண்ணிலே அரியாத்தை என்ற பெண்ணைப்பற்றி ஒரு புகழ் பெற்ற கதையுண்டு. இது சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றதாக சொல்லப்படுகிறது. ஆண்களால் அடக்கமுடியாத ஒரு மதம் கொண்ட யானையை அரியாத்தை அடக்கினாள். ஆனால் இது நடந்து சிலநாட்களுக்குள் அவள் நஞ்சூட்டப்பட்டு …

Read More

நான் யார்!

 -மு.ஈ. ரமேஸ்வரி ராஜா துடுக்கானவள், அடங்காதவள், ஆக்ரோஷமானவள், அசைக்க முடியாதவள்… என்னை துரத்திய கால்களின் இடுக்குகளில் சிக்காமல் இருக்க எனது எதிர் பாய்ச்சல்களில் கங்காருக்கும் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்… எனது நகர்வுகளின் ஓரத்தை சரித்துப்போட திட்டமிட்டும் திட்டமிடாமலும் வந்துபோன இழுக்குகளை சற்றும் …

Read More