ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து இன்றுடன் “25” வருடங்கள் (1991 மே 19)

சிவரமணி 1991 மே 19ம் திகதி யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சிவரமணியின் கவிதைகள் எப்பொழுதும் எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும்,வாழ்ந்து கொண்டிருக்கிறது  இறப்புக்களும் பிணக்குவியல்களும் சகஜமாகிப் போன ஈழ மண்ணில், போலியே நிஜமெனக் காட்டும் சீரழிந்த சமூகத்தில் மனிதநேயமிக்க … Continue reading ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து இன்றுடன் “25” வருடங்கள் (1991 மே 19)