ஊடறுவின் குரலுக்கு விருது

11 ம் ஆண்டை எட்டி நிற்கும் ஊடறுவின் பெண் எழுத்துக்கான  குரலுக்கு விருது .  இன்று (07.5.2016) பூர்க்டோர்வ் தமிழ் பெற்றோர் பேரவை தனது பத்தாவது ஆண்டு நிறைவு நிகழ்வில் ஊடறு ஆசிரியர் குழுவை கௌரவித்து விருது ஒன்றை வழங்கியுள்ளது.   ஊடறுவில் எழுதிய எழுதுகின்ற அனைத்து பெண்படைப்பாளிகளுக்கும் என்றும் எம்முடன் கைகோர்த்து நிற்கும் அன்புத் தோழிகள் மற்றும் நண்பர்களுக்கு இவ்விருதை சமர்ப்பிக்கின்றோம் (ஊடறுவின் சார்பில் இவ்விருதை றஞ்சி பெற்றுக்கொண்டார். )
 பூர்க்டோர்வ் தமிழ் பெற்றோர் பேரவை எம்மை கௌரவித்ததிற்காக -மனமார்ந்த நன்றிகள் – ஊடறு ஆர் குழு

 burgdorf 2viruthu oodaru

oodaru price 3oodaru price 4  oodaru price 5

1 Comment on “ஊடறுவின் குரலுக்கு விருது”

  1. பூர்க்டோர்வ் தமிழ் பெற்றோர் பேரவையின் விருதுக்கு வாழ்த்துகள் ஊடறு.
    உங்கள் சேவை மிகப்பெரியது. பெண்களின் படைப்புகளை தொடர்ந்த்து 10, 11 வருடங்களாக வெளியிட்டு வருகிறீர்கள். இது உங்கள் தன்னலமற்ற சேவைக்கு கிடைத்த அங்கீகாரம்.

    விஜய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *