ஈழத்தின் முக்கியமான பெண் படைப்பாளி யோகேஸ்வரி சிவப்பிரகாசம்

யோகேஸ்வரி சிவப்பிரகாசம்

 ஈழத்தின் முக்கியமான பெண் படைப்பாளி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்கள்  சிறுகதைத்துறையில் முக்கியமான படைப்பாளி.  உணர்வுள்ள பல சிறுகதைகளை எழுதியுள்ளார் உணர்வின் நிழல்கள் (1997) ஈன்ற பொழுதில் (1999)இ கணநேர நினைவலைகள் -நினைவுகள் மனம் விந்தையானதுதான் (2006) என்பன  ஏறு;கனவே வெளியடப்பட்ட சிறுகதைத் தொகுதிகளாகும். 

 தற்போது ‘இன்னும் பேசவேண்டும்’ என்னும் ஒரு தொகுதியை வெளியிடவுள்ளார்.


இவற்றைவிட அரை நிமிட நேரம் என்னும் ஆன்மிகக் கட்டுரைத் தொகுதி, உனக்கொன்றுரைப்பேன் (2009) என்னும் பெண்களுக்கு அறிவுரை கூறும் கடித இலக்கியம்இ நடைச்சித்திரத் தொகுப்பான எண்ணிலாக்குணமுடையோர் (2010), சமயம் சார்ந்த முன்னோர் சொன்ன கதைகள் (2011) ஆகிய  தொகுதிகயையும் இவர் வெளியிட்டுள்ளார்.

ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி குறமகள்

கிழக்கிலங்கையின் மூத்த பெண் எழுத்தாளர் பா. பாலேஸ்வரி.

1960களில் ஈழத்தின் சிறுகதைத்துறைக்குள் பெருமை தேடித்தந்த   (யாழ்நங்கை)அன்னலட்சுமி இராஜதுரை

மலையக பெண்களுக்காக குரல் கொடுத்த முதல் தமிழ்ப் பெண்மணி  திருமதி மீனாஷியம்மாள் நடேசய்யர்

மலையகத்தின் இலக்கியத் தாரகை நயீமா சித்தீக்

ஈழத்தின் பெண் எழுத்தாளர்   தாமரைச்செல்வி.

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் “குந்தவை”

 கிழக்கிலங்கை மூத்த பெண் படைப்பாளி ராணி சீதரன்

ஈழத்தின் முக்கியமான பெண் படைப்பாளி யோகேஸ்வரி சிவப்பிரகாசம்

1 Comment on “ஈழத்தின் முக்கியமான பெண் படைப்பாளி யோகேஸ்வரி சிவப்பிரகாசம்”

  1. Dear Admin,
    You Are Posting Really Great Articles… Keep It Up…We recently have enhanced our website, “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…

    To add “Nam Kural – External Vote Button” to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

    நன்றிகள் பல…
    நம் குரல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *