திருநங்கையின் தாலாட்டு

 -அன்புடன் -ஆயிஷாபாரூக் உலகத்துல ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தனையோ தாலாட்டு பாட்டு எழுதி இருக்காங்க. எனக்கு தெரிஞ்சு யாரும் திருநங்கை தாலாட்டு பாட்டு எழுதினது கிடையாது. தாய்மை எங்களுக்கும் உண்டு. வீட்டில் இருந்து துரத்தப்பட்ட திருநங்கைகள் பலரும் திருநங்கைகளால் தத்து எடுக்கப்பட்டு தாய்மை …

Read More

தலைப்பிலி கவிதை

-த.ராஜ்சுகா-இலங்கை காய்ந்துபோன இத்தேசத்தின் கறைகள் பற்றி நான் பேசப்போவதில்லை மாய்ந்துபோன மனிதம் பற்றியோ மாற்றமுடியாத உள்ளங்கள் பற்றியோ மாற்றியமைப்பது பற்றியோ நான் பேசப்போவதில்லை… நன்றி மறக்கும் நட்பு பற்றியோ நாகரிகம் மறந்த நளினங்கள் பற்றியோ குழிபறிக்கும் கூட்டங்கள் பற்றியோ குரோதங்கள் வளர்க்கும் …

Read More

லயத்து வீடும் கரத்தை மாடும்

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா கொழுந்த நாம பறிச்சு பறிச்சே கையி காலு முறிஞ்சி போச்சி தேங்கா மாவு குதிர வெல ஒழக்கிறதும் எரிச்சலாச்சு சப்பாத்து இன்றி போனதால புள்ள படிப்பு பாழா போச்சி பட்டணம் போன மூத்தவனின் சம்பளமும் கொறஞ்சி போச்சி …

Read More

கல்பனா சரோஜ் எனும் ஃபீனிக்ஸ் பறவை

–கவிதா பாலாஜி பயமும்,கூச்ச சுபாவமும் நிறைந்த ஏழை தலித் பெண் அவள்…..மகாராஷ்டிராவின் மிகப் பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த அவளுக்கு படிப்பின்மீது கொள்ளை ஆசை. அதனால் தன் வீட்டிலிருந்து பல மைல்களுக்கு அப்பால் இருந்த ஆரம்பப் பள்ளி ஒன்றில் படிக்க ஆரம்பித்தாள். அதுவும் …

Read More

தென்றலின் தவம் –

 தி .வினோதினி உன்வீட்டுச் சாளரங்களையும்  கதவுகளையும்  இறுகத் தாழிட்டுக்கொள்  நான் தவம் இருத்தலையே  விரும்புகின்றேன்  அனற் பொழுதுகளைக்  கடப்பதற்காக  தென்றலை வசியம் செய்யும்  உன் தந்திரத்தில்  ஒருவேளை என் தவம்  கலையக்கூடும்  உன் தந்திரத்தின்  ஒரு பகுதியில்  என் தவத்தைக் குலைக்கும்  …

Read More

கண்டம்

தனது முதலாவது திரைவெளியீடாக இரு சினிமாக்கள் நேற்றைய இரவு சுவிஸ் செங்காலன் மாநகரில் எமைச் சந்தித்தன. “கண்டம்” மற்றும் Broken Dreams என்ற இரு திரைப்படங்கள் பிராஸ் லிங்கம் என்ற புகலிடத்து இளம்தலைமுறை இயக்குநரை எமக்கு அறிமுகப்படுத்தின. A Gun and …

Read More

மழை இரவு –

ஒளவை மழை இரவு மக்கள் இரவு ,மயங்கும் இரவு கால வெளியில் எத்தனை இரவுகள் கடந்து போயின வியர்த்துக் கொட்டும் இந்த இரவு குளிர் இரவு . பொய்யால் நிறைந்து நிற்கிறது . மனத்தீயில் உடலும் உள்ளமும் எரிந்துருகி எரிமலை எனச் …

Read More