கண்ணை அவிழ்க்கும் கவிதை –கிட்டத்தட்ட நான்கு வயதுச் சிறுமி ஒருத்தியின் நாட்குறிப்பில் இருந்து

   எம்.ஏ.நுஃமான் அவர்கள் தமிழாக்கம் செய்து தொகுத்திருந்த ‘பலஸ்தீனக் கவிதைகள்’ என்ற கவிதைக் தொகுப்பை வாசித்தேன். அப்போது என் மனதில் சிக்கிக்கொண்ட கவிதை இது: கிட்டத்தட்ட நான்கு வயதுச் சிறுமி ஒருத்தியின் நாட்குறிப்பில் இருந்து நாளை கட்டை அவிழ்ப்பார்கள் எனக்கு யோசனையாக …

Read More

சோகத்தின் உச்சத்திற்குள் தள்ளும் மலர்வதி

http://ramasamywritings.blogspot.in/2015/12/blog-post_29.html எளிய மனிதர்களின் வாழ்க்கையின் அவலச்சுவையை- பொருளாதாரம் சார்ந்த வறுமை நிலையை பேச்சுவழக்கில் எழுதிக் காட்டியவர் மலர்வதி. (தூப்புக்காரிக்காக “யுவபுரஸ்கார்” விருதுபெற்றவர்) அவரது கதை: இது ஒனக்கான ஓர்மையிக்கி…, ( குமுதம் தீராநதி,  53 -57 ) இவரது கதையைப்பற்றிப் பேசுவதற்கு …

Read More

தலைப்பிலி கவிதை

-சௌமியா-(மட்டக்களப்பு, இலங்கை) சுற்றித் திரியும் வண்ணப் பறவையாய் சுதந்திரக் காற்றில் மிதந்தோம் பட்டென்று குண்டு பாயவே உடைந்தன சிறகுகள் சில்லென்ற காற்று சீறியது புயலாய் நீலக் கடலின் நிறமெங்கு போனதோ கிணற்று நீரும் சிவப்பாய் மாற கூவும் குயில்கள் ரத்தம் பருகும் …

Read More

2015 இல் “பூமியில் சமாதானம் இல்லை”

  Thanks To…http://www.wsws.org/tamil/articles/2015/dec/151225_nope.shtml No “peace on Earth” in 2015   இந்த விடுமுறை காலத்தில், உலகெங்கிலுமான மக்கள் சகிப்புத்தன்மை மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை வெளிப்படுத்தி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். அவர்களது தனிப்பட்ட நல்லெண்ணம், ஏதோவிதத்தில், குறைந்தபட்சம் கொஞ்சமாவது, உலகைப் …

Read More

அறியாமை, குழப்பம், வெட்கம் எல்லாமும் கலந்து…

 2008 ஆம் ஆண்டு ஊடறுவில் பிரசுரமான இக்கட்டுரை மீண்டும் மறுபிரசுரம் செய்கின்றோம். (இரா. சோபனா எழுதிய இக் கட்டுரையை ஊடறுவிற்கு அனுப்பித் தந்தவர் யசோதா இக்கட்டுரை வெளிவந்த பத்திரிகை அல்லது இணையத்தளத்திற்கும் நன்றி )           …

Read More

நம்பிக்கை சித்திரம்

ஓர் இலங்கைச் சிறுமி (வயது 13 பெயர் தெரியவில்லை ) (நன்றி மூன்றாம் உலகக் குரல் வெளியீடு சவுத் ஏசியன் புக்ஸ்)   என்னிடம் ஒரு வர்ணப்பெட்டி இருந்தது ஜொலித்துக் கொண்டு தூக்கலாக என்னிடம் ஒரு வர்ணப்பெட்டி இருந்தது சில சூடாக, …

Read More