விழுது,கடலின் காதலி-இரு கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் (இலங்கை) விழுது   தும்பைப் பூவைப்போல் நான் பிரகாசிக்கிறேன் எனது விழிகளில் என்றுமில்லாத ஒளியைக் காணுகிறேன் பிறப்பினாலும் குலப் பாரம்பரியங்களினாலும் வழி வழியாக வந்ததும் கேட்டதுமான புராண இதிகாச கதைகள் பாடப்புத்தகங்கள், சமய போதனைக@டாகவும் எனக்குள் உள்நுழைந்திருந்த ஒழுக்கத்தை …

Read More