“களிமண் வண்டி” நாடக அளிக்கை கூறுவது என்ன? பழைய சித்தாந்தங்கள், மரபுகளுள் ஆண்கள் நாங்கள் சிறைப்பட மாட்டோம், ஆயின் பெண்களை சிறைப்படுத்துவோம்.

 கமலா வாசுகி (வாசுகி ஜெயசங்கர்) மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி முழு இலங்கையுமே சாதி, இன, பால்நிலை அடிப்படையிலான பாரபட்சங்களுக்கெதிரான பலவிதமான போராட்டங்களை வரலாற்று ரீதியாகக் கண்டு வந்துள்ளது.

Read More