தலைப்பிலி கவிதை

யாழினி யோகேஸ்வரன்(இலங்கை)   தினமும் செல்கின்றேன் – அவ் வழியே திரும்பியும் வருகின்றேன் வீதியோர வீட்டின் முன்னே வெள்ளை உடையோடு – எந்நாளும் என் கண்களில் தென்படுவாள். ஆடையைப் போலவே அவள் உள்ளமும் தூய்மையாய் இருக்கும் என அடிக்கடி எண்ணிக் கொள்வேன்.

Read More