அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் பத்தாவது எழுத்தாளர் விழா .

 தகவல்- கே.எஸ்.சுதாகரன் (அவுஸ்ரேலியா) அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்தும்   சர்வதேச தமிழ்ச் சிறுகதை, கவிதைப் போட்டி. 2010 மே மாதம் 22 ஆம் திகதி மெல்பனில் நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு சர்வதேச தமிழ்ச்சிறுகதை, கவிதைப்போட்டிகள் நடைபெறவுள்ளன. .

Read More