ஓர் அவசிய வேண்டுகோள் – செங்கல்பட்டு தடுப்பு முகாமிலிருந்து!

“உங்களையெல்லாம் அடித்தால் எந்த நாய் குரல் கொடுக்கிறது பார்ப்போம் என்று சொல்லி அடித்தார்கள்.இக் கூற்றை தயவுசெய்து உண்மையாக்கிவிடாதீர்கள்…” – செங்கல்பட்டு முகாமிலிருந்து வரும் இந்தக் குரல் தங்களுக்கு நடந்த நடக்கும் அநீதிகளைப் பற்றிப் பேசுகிறது. உதவிகோரி ஏங்குகிறது.

Read More