ஆங் சாங் சூகி – மியான்மர் விடுதலை இயக்கத் தலைவி இ‌ன்று விடுதலை

மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களினால்  அரச வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலை இயக்கத் தலைவி ஆங் சாங் சூகி இ‌ன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார் 65 வயதாகும் சூகி  20 ஆண்டுகளில் சுமார் 15 ஆண்டுகளை சிறையிலேயே கழித்துள்ளார். மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய …

Read More

கர்ப்பப்பையை அகற்றிவிட்டு வெளிநாட்டிற்கு அனுப்பப்படும் பெண்கள்

மணா (இந்தியா) எங்களுடைய விருப்பத்தையும் எதிர்ப்பையும் மீறி எங்களைப் பயன்படுத்தினார்கள். ஒத்துழைக்க மறுத்தபோது சித்ரவதை செய்தார்கள். இந்த நிலையில் நாங்கள் எப்படி எங்களுடைய ஊருக்குப் போவோம்” சமீபத்தில் தென்னிந்தியாவிலிருந்து இளம்பெண்கள் அடிக்கடி வளைகுடா நாடுகளுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அங்கு வீடுகளில் வேலைகளுக்குப் …

Read More

அனாதைப் பிணமாக கண்ணீர் விடக்கூட யாருமற்றவர்களாக…

மனித உயிர்களுக்கு மதிப்பு இல்லை அன்று நாய் இறந்தால் கூட அனுதாபபட்டு உரிய மரியாதையோடு புதைக்கப்படும். இன்று   உலகெங்கும் இறக்கும் வீரர்களின் – போராளிகளின் பல உடல்கள் ஒரே குழியில் தள்ளி அனாதைப் பிணமாக கண்ணீர் விடக்கூட யாருமற்றவர்களாக…இலங்கையிலும் நடைபெற்ற மனிதப்படுகொலைகள் …

Read More

மொழி சொல்லும் உன் அழுத்தங்கள்

பிறெளவ்பி (மட்டக்களப்பு ) என்னைக் கைது செய்து மௌனிக்க வைத்து                                      தடுமாற்றித்                                        தீண்டித் தழுவி என்னை உனக்கே அர்ப்பணம் சென்கிறாய்.!

Read More

அருந்ததிராய் அப்படி என்னதான் சொல்லிவிட்டார்..?

புதியமாதவி, மும்பை காஷ்மீர் மக்களின் நலனுக்காக நம் வீரர்கள் நித்தமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தியாதி கத்துகளை நம் ஊடகங்களும்  மணிரத்னம் வகையறா ரோசாக்களும் பொதுமக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். அதனால் தான் அருந்ததிராய் இக்கருத்துகளுக்கு மாறாக உண்மைகளை ஓங்கி …

Read More

இலங்கையில் – கணவனையிழந்த பெண்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

By Subash Somachandran யாழ்ப்பாண மாவட்டத்தில் 26,340 பேரும், புலிகளின் நிர்வாகத் தலைநகராக இருந்த கிளிநொச்சியில் 5,403 பேரும், வவுனியாவில் 4,303 பேரும் மற்றும் மன்னாரில் 3,994 பேரும் கணவனையிழந்த பெண்களாக உள்ளனர். இராணுவத்தின் இறுதித் தாக்குதல்கள் நடந்த முல்லைத்தீவு பற்றிய …

Read More

சாவுகளால் பிரபலமான ஊர்

தர்மினி  யின்     சாவுகளால் பிரபலமான ஊர்      50 கவிதைகளின் தொகுப்பு. அட்டைப்படம் : மோனிகா முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2010 வெளியீடு : கருப்புப் பிரதிகள் பி55 பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை சென்னை-600 005 தொலைபேசி :0091 94 44 27 …

Read More