புத்தளம் மக்கள் உரிமைக்கான பெண்கள் அமைப்பு, விழுது பெண்கள் அமைப்பு மற்றும் சுவ சக்தி பெண்கள் அமைப்பு என்பன கூட்டாக இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

  புங்குடுதீவு மாணவி வித்யா சிவலோகநாதன் பாலியல் வல்லுறவாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புத்தளம் பிரதான சுற்று வட்ட தபால் நிலைய சந்தியில் இன்று புதன்கிழமை (20) காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.புத்தளம் மக்கள் உரிமைக்கான பெண்கள் …

Read More

சிவரமணி நினைவாக…எனது பரம்பரையம் நானும்(ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)

ஒவ்வொருத்தனும் தனக்குரிய சவப்பெட்டியை சுமந்தபடியே தனது ஒவ்வொருவேளை உணவையும் உண்கிறான் தேவதூதனுக்கும் போதிப்பவனுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் உரிய இடமும் காலமும் போதனையும்கூட இல்லாதொழிக்கப்பட்டு விட்டது கூனல் விழுந்த எம் பொழுதுகளை நிமிர்த்ததக்க மகிழ்ச்சி எதுவும் எவரிடமும் இல்லை எல்லாவற்றையும் சகஜமாக்கிக் கொள்ளும் அசாதாரண …

Read More

நான் வரைபவனின் மனைவி…

யோகி வரைபவனின் மனைவியை வரைபவனின் மனைவி என்றே வரையறுக்கிறார்கள் அதைத்தவிர வேறு அடையாளங்கள் அவளுக்கு வழங்கபடுவதில்லை வரைபவனின் மனைவி கவிதை வரைகிறாள் நடனம் ஆடுகிறாள் பாடல் இசைக்கிறாள் உணவு சமைக்கிறாள் புதிர் போடுகிறாள் நூதனமான சில விஷயங்களை அசாட்டையாக செய்கிறாள்

Read More

பக்கத்து வீடு: போராடும் பாலைவனப் பூ!

 Thanks -http://tamil.thehindu.com/society/women/ இன்றைய நாகரிக உலகிலும் பெண் உறுப்புச் சிதைப்பு என்ற கொடூரம் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவில் பெருமளவில் அரங்கேறி வருகிறது. பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் மிக மோசமான வன்முறை இது. உலகம் முழுவதும் 15 …

Read More

மலேசியாவில் பெண்களின் இன்றைய சவால்கள்  

-யோகி   மலேசியாவைப் பொறுத்தவரை  இந்தியப் பெண்கள் பல சிக்கல்களுக்கு நடுவில் இருக்கிறார்கள் என்று மட்டும்தான் சொல்லத்தோன்றுகிறது. அவர்களில்  வாழ்வியல் முன்னேற்றம் குறித்து பேசுவது என்றால் அதுவே ஒரு சிக்கலான விஷயம் என்றுதான் சொல்வேன்.இங்கே சீனப்பெண்கள் பண பலத்துடன் இருக்கிறார்கள். அவர்களுக்கான …

Read More

 புதிய படைப்புலகம்

      தேவி பரமலிங்கத்தின்  பதினான்கு சிறுகதைகளை தாங்கி வெளிவந்துள்ள தொகுப்பு புதிய படைப்புலகம். இச்சிறுகதைகளின் பாடு பொருளாகப் பெரும்பாலும் வறுமைக்க் கோட்டின் கீழ் உள்ள மக்களின் அன்றாடப்பிரச்சினைகள், அவர்கள் சுமந்து நிற்கும் சோகங்கள், அவற்றைத் தகர்த்து மேலோதங்க எடுக்கும் முயற்சிகள், …

Read More